Monday, December 27, 2010

வரதட்சணைக் கொடுமை

எனது தந்தை எழுதிய கவிதைகளில் ஒரு சில வரிகள்
   
வில்லொடித்து மணம்புரிந்த
ராகவனின் தம்பியர்கள்
இன்று சொல்லடித்து
பணம் கேட்க
அன்னையரைப் பின்தொடர
பணத்திற்கு வழியுமின்றி
பண்பிலே குறையுமின்றி
பாரெங்கும் மலிந்திருக்கும்
பலகோடி சீதையர்கள்!!!

6 comments:

Unknown said...

very good one bro............

Philosophy Prabhakaran said...

உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

taaru said...

இது மேட்டரு... அப்புறம் தமிழ் வாத்தியார் எப்படி இருக்காரு? விசாரித்ததாக சொல்லவும்...
PerumpadaiIyyanar.A

பனித்துளி சங்கர் said...

கவிதை சிறப்பு

பனித்துளி சங்கர் said...

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

Unknown said...

ஆழமான கவிதை... தொடரட்டும் பல...